கொலை வெறித்தாக்குதல்

img

உடுமலை அருகே பேராசிரியை மீது கொலை வெறித்தாக்குதல்

உடுமலை அரசு கல்லூரியில் போராசியை மீது மர்ம ஆசாமிகள் கொலைவெறி தாக்குதல் தொடுத்த நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.